மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி – வாக்கு சேகரிப்பு
04.01.2020திங்கள் கிழைமை அன்று மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஐயா காசிராமன் அவர்களுக்கு விவசாய சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது வாக்கு சேகரிப்பில் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தொகுதி தலைவர்...
மயிலாடுதுறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி நகரம் சார்பாக நகர செயலாளர் சந்திரகுமார் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.
மயிலாடுதுறை தொகுதி – ஐயா நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி சார்பாக ஐயா நம்மாழ்வர் ஏழாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு ஐயாவின் புகைப்படத்திற்கு தொகுதி உறவுகள் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் ஐயா காசிராமன் அவர்கள் மலர் வணக்கம் செய்த பின்னர்...
தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010422
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி தொகுதிகள்)
தலைவர் - தி.குமார் - 14473728407
செயலாளர் - சி.காளிதாசன் ...
தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010421
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - த.வரதராஜன் - 13470306103
துணைத் தலைவர் - இரா.சசிக்குமார் - 13470945597
துணைத் தலைவர் ...
மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மயிலாடுதுறை மாவட்டம்
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/மயிலாடுதுறை தொகுதி
மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் மற்றும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது.
மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு நாள்- நாகை வடக்கு மாவட்டம்
மொழிப்போர் ஈகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு நாளில் அவர் நினைவு தூணில் நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி-பெட்டி கடை-மிதி வண்டி-மாணவர் பாசறை
மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி எனும் ஊரில் வாழ்ந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் வராத தால் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தனர்....
.காவேரி மேலாண்மை அமைக்க கோரி போராட்ட வழக்கு-நாகப்பட்டினம்
நாம் தமிழர் கட்சி நாகபட்டிணம் வடக்கு மண்டலம் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் 2018 ஏப்ரல் 3 நாள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசு அலுவலகமான செம்பனார்கோவில் bsnl-அலுவலகத்தை முற்றுகையிட்ட...