சீர்காழி

Sirkazhi சீர்காழி

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தைப்பூச திருவிழா

சீர்காழி சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் தைப்பூச திருவிழா முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத்தலைவர்  கி.காசிராமன் அவர்கள் கலந்து கொண்டு பொங்கல்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

சீர்காழி தொகுதி தெற்கு ஒன்றியம் எடகுடிவடபாதி ஊராட்சி காளிகாவல்புரம் கிளையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற செயலாளர் ஐயா சு.கலியபெருமாள்,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அ.கவிதா ஆகியோர்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 26 தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அன்றைய தினம் பிறந்த 10 குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வைதீஸ்வரன் கோவில்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப் பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடகால் என்ற பகுதி மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிப்படைந்தது செய்தி அறிந்து மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் அவர்களின் தலைமையில் சீர்காழி தொகுதி...

சீர்காழி தொகுதி – நிவாரணப்பொருட்கள் வழங்குதல்

சீர்காழியில் பகுதியில்  கனமழை காரணமாக எடமணல் என்ற  பகுதி மிகவும் பாதிப்படைந்தது இப்பகுதிக்கு நிவாரண உதவி செய்ய மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான வினோதினி அவர்கள் தலைமையில்  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது ....

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – உதவிகள் வழங்குதல்

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்

சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், செயலாளர் ஜவகர் உள்ளிட்ட சீர்காழி...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

சீர்காழி சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றியம் மங்கைமடம் கடைவீதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் கவிதா அவர்கள் தலைமையில் வீரத்தமிழச்சி  செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துத் நிலை தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சீர்காழி சட்டமன்றத் தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல்

மாநில மகளீர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா கவிதா அறிவழகன் அவர்கள் தலைமையில் மங்கைமடம் கடைவீதியில் சீர்காழி சட்டமன்றத் தொகுதி மகளீர் பாசறை சார்பாக செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது  

சீர்காழி சட்டமன்ற தொகுதி தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு ஆர்பாட்டம்

சீர்காழி சட்டமன்ற தொகுதி சார்பாக தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராடியதில் மகளீர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அக்கா கவிதா அறிவழகன் அவர்கள்...