செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ) வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...
சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தைப்பூச திருவிழா
சீர்காழி சட்டமன்றத் தொகுதி சார்பாக தைப்பூச திருவிழா கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் வடரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
சீர்காழி தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழா சீர்காழி தொகுதி சார்பாக சீர்காழியில் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜவஹர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் சுப்பிரமணியன்...
சீர்காழி தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சீர்காழி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
சீர்காழி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சீர்காழி தொகுதி வேட்பாளர் கவிதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=ZjgPxlNas5A&t=735s
சீர்காழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சீர்காழி மேற்கு ஒன்றியம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தமிழரசன் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பொறுப்பாளர் நேதாஜி மற்றும்...
சீர்காழி – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இது சீர்காழி நகரசெயலாளர் முருகேசன் மற்றும் நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது
சீர்காழி – பெருந்தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் சீர்காழி நகரம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த இயற்கை வேளாண் பெருந் தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளின் போது ஐயாவிற்கு மலர் மரியாதையும் மற்றும் அவரின் நினைவை...
சீர்காழி – ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு
சீர்காழி பழையார் சுனாமி நகரில் இருந்து கடற்கரை வரை பேரணியாக சென்று ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.
திருவாரூர் – மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் இயற்கை உணவு வழங்கும் நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கல்லுக்குடி ஊராட்சி பாலியாபுரத்தில் இயற்கை வோளான் விஞ்ஞானி ஐயா .நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் இயற்கை உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.