திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் கயிலை இராஜன் அவர்களை ஆதரித்து 01-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

தலைமை அறிவிப்பு – திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070303 நாள்: 18.07.2023 அறிவிப்பு: திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (நத்தம் மற்றும் வேடசந்தூர் தொகுதிகள்)   திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் தலைவர் கு.கந்தசாமி 14821486033 செயலாளர் இரா.பிரபாகரன் 22435314995 பொருளாளர் சு.வெற்றிவேந்தன் 17443609587 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.பாண்டி 13360052155 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் நா.கோகுல்நாத் 18319009459 தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் செயலாளர் அ.அந்தோனி சேவியர் 22435370974 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி...

தலைமை அறிவிப்பு – வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070297 நாள்: 17.07.2023 அறிவிப்பு: வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் மு.கருப்புச்சாமி 05336356499 துணைத் தலைவர் சு.பாலசுப்ரமணி 10003797572 துணைத் தலைவர் இரா.முருகேசன் 13400139815 செயலாளர் இரா.பிரவீன் 16398626209 இணைச் செயலாளர் லூ.ஆரோக்கியதாஸ் 67197375249 துணைச் செயலாளர் பெ.செல்வமணிகண்டன் 15778318453 பொருளாளர் மு.சரவணகுமார் 17443851842 செய்தித் தொடர்பாளர் இரா.மகேந்திரன் 22443290396       கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் கரு.பாலமுருகன் 17443088113 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....

வேடசந்தூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

2021 தேர்தலில் 'நாம் தமிழர் கட்சி' வேடசந்தூர் தொகுதியில் எத்தனை வாக்குகள் பெறுகிறதோ அதற்கு சமமான மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியை அளித்திருந்தோம். அதை நிறைவேற்றும் வகையில் சிங்கார கோட்டை ஊராட்சியில் உள்ள...

தலைமை அறிவிப்பு – வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022110481 நாள்: 03.11.2022 அறிவிப்பு: வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் மு.கருப்புச்சாமி 05336356499 துணைத் தலைவர் சு.பாலசுப்ரமணி 10003797572 துணைத் தலைவர் இரா.முருகேசன் 13400139815 செயலாளர் இரா.பிரவீன் 16398626209 இணைச் செயலாளர் த.கார்த்திக் 67133904178 துணைச் செயலாளர் பெ.செல்வமணிகண்டன் 15778318453 பொருளாளர் மு.சரவணகுமார் 17443851842 செய்தித் தொடர்பாளர் இரா.மகேந்திரன 22443290396 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் நா.நவநீதகண்ணன் 10717862835 இணைச் செயலாளர் லூ.ஆரோக்கியதாஸ் 67197375249 துணைச் செயலாளர் க.மணிகண்டன் 16924362913 தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.சக்திவேல் 17879940507 இணைச் செயலாளர் இர.கருப்புசாமி 11876669733 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ஜா.அனிஷா 10078607288 இணைச்...

வேடசந்தூர் தொகுதி வரவுசெலவு கணக்கு கேட்டு கிராமசபை கூட்டத்தில் மனு

வேடசந்தூர் தொகுதி, வடமதுரை ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட 'சுக்காம் பட்டி' ஊராயில். அக்டோபர் 2 அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வாசிக்கப்பட்ட வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருந்ததால் அதுகுறித்து நாம்...

வேடசந்தூர் தொகுதி மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

வேடசந்தூர் தொகுதி, எரியோ பேரூராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் 'மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது ' இதனை தொகுதி பொறுப்பாளர் 'மு கருப்புச்சாமி' பேரூராட்சி பொறுப்பாளர்கள் ம பழனிச்சாமி, ஆ கார்த்திகேயன். உறுப்பினர் பாலன்...

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் சார்பாக திண்டுக்கல் தொகுதியில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் திண்டுக்கல் தொகுதி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் இசை. மதிவாணன்...

வேடசந்தூர் தொகுதி கட்சி கட்டமைப்பை உருவாக்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்

வேடசந்தூர் தொகுதியில் அய்யலூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வலுவான கட்சி கட்டமைப்பை உருவாக்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்.. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் (பரிந்துரை) சு வெற்றி வேந்தன், பூ தமிழ்ச்செல்வன் தொகுதி பொறுப்பாளர்கள் ( பரிந்துரை) ரா...

வேடசந்தூர் தொகுதி குளத்தை தூர்வாரி தரும்படி மனு கொடுத்தல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, எரியோடு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 'மரவபட்டி' பகுதியில் உள்ள குளம் பல ஆண்டு தூர்வாரபடாமல் உள்ளது. அந்த குளத்தை தூர்வாரி தரும்படி எரியோடு பேரூராட்சி தலைவர் ' ம...