வேடசந்தூர் தொகுதி, எரியோ பேரூராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ‘மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது ‘
இதனை
தொகுதி பொறுப்பாளர் ‘மு கருப்புச்சாமி’
பேரூராட்சி பொறுப்பாளர்கள் ம பழனிச்சாமி,
ஆ கார்த்திகேயன். உறுப்பினர் பாலன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
கருர் பாராளுமன்ற பொறுப்பாளர் சசிக்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற பொறுப்பாளர் சைமன் ஆகியோர் கலந்துகொண்டனர்
சிறப்பு பேச்சாளராக ‘திருச்சி சரவணன்’ செந்தமிழன் ஜெபா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ரா பிரவீன்
8825340286