ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் தனியார் ஆலையில் காவல்துறையை தாக்கிய வடமாநில குண்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...