தமிழக கிளைகள்

    மதுராந்தகம் தொகுதி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம்

    மதுராந்தகம் தொகுதி 02.02.2023 தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம்  இளைஞர் பாசறை சார்பாக மதுராந்தகம் நகரத்தில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து...

    பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று கண்ணனூர் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது

    பெரம்பலூர் மாவட்டம் – விழிப்புணர்வு ஓட்டபந்தயம்

    பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் லெப்பைக்குடிக்காடு கிளையின் சார்பாக 08.1.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் போட்டி திருமாந்துறை கைகாட்டியிலிருந்து துவங்கி...

    திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

    திருச்செந்தூர் தொகுதி சார்பாக ஆத்தூரில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இடம்:ஆத்தூர்

    பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாதந்திர கலந்தாய்வு கூட்டம்  ( அன்னை ARC மஹால் ) நடைபெற்றது

    உறுப்பினர் சேர்க்கை முகாம் – குடியாத்தம் தொகுதி

    குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  உமராபாத் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

    திருச்செந்தூர் தொகுதி ஐயா பழனிபாபா நினைவேந்தல் நிகழ்வு

    திருச்செந்தூர் தொகுதி சார்பாக  தமிழின போராளி ஐயா பழனிபாபா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

    பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

    பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 26.01.2023 அன்று காலை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

    பத்மநாபபுரம் தொகுதி 26.01.2023அன்று காலை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

    பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று காட்டாத்துறை ஊராட்சி 15 வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் கனிம வள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது