செங்கம் தொகுதி திருவள்ளுவர் நகர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

31

20.08.2023 அன்று செங்கம் பேரூராட்சி திருவள்ளுவர் நகரில் அ.கார்த்தி முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 22 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சட்டத்தரணி ஐயா சந்திரசேகரன் புகழ்வணக்க நிகழ்வு