தமிழக கிளைகள்

    நெய்வேலி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    நெய்வேலி தொகுதி வளர்ச்சி மற்றும் முத்தாண்டிக்குப்பம் பொதுக்கூட்ட நிகழ்வுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லாபுரம் கிளையில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது

    ஜெயங்கொண்டம் தொகுதி புகழ்வணக்க நிகழ்வு

    புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையோட்டி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலைஅணிவித்து ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

    மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் மடத்துக்குளம் தொகுதிக்கான மார்ச் மாதம் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது

    திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

    *புதிய பொறுப்பாளர்களுக்கு தேர்வு! நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வை கிழக்கு ஒன்றியத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் நியமன செய்து பின்னர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    திருப்போரூர் தொகுதி இயற்கை விவசாய பெட்டகங்கள் வழங்ககும் நிகழ்வு

    திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சார்பாக விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்வதற்கான மண்புழு உரப் பெட்டகம் மற்றும் மாடு கோழிகளுக்கான அசோலா பெட்டகம் மற்றும் புகையில்லா அடுப்பு எளிய மக்களுக்கு வழங்கிப்பட்டது.

    மதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    05.03.2023 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

    திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த கலந்தாய்வில் (உறுப்பினர் முகாம், மாத சந்தா, தொகுதி கட்டமைப்பு) போன்ற பணிகள் திட்டமிட்டு செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.

    விளவங்கோடு தொகுதி கடையால் பேரூராட்சி கலந்தாய்வு.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதி கடையால் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.