நாங்கள் ஆகச்சிறந்தவர்கள் – தருமபுரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

82

தர்மபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 20-10-2023 அன்று “நாங்கள் ஆகச்சிறந்தவர்கள்” எனும் தலைப்பில் தர்மபுரி வாரியார் திடல், சந்தோஷ் திரையரங்கம் எதிரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திதருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திகாத்திரு பகையே – கிருஷ்ணகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை