காத்திரு பகையே – கிருஷ்ணகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

93

கிருஷ்ணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 21-10-2023 அன்று “காத்திரு பகையே!” எனும் தலைப்பில் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திநாங்கள் ஆகச்சிறந்தவர்கள் – தருமபுரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திவாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தை நூதன முறையில் அபகரிக்கும் தனியார் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்