நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் – நாமக்கல்லில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

120

நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 17-10-2023 “நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகள்” எனும் தலைப்பில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திநாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திசேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!