தலைமை அறிவிப்பு: திருத்தணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012502
நாள்: 15.12.2020
தலைமை அறிவிப்பு: திருத்தணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - செ.வே.லிங்கேசன் - 02453923108
துணைத் தலைவர் - இரா.ஆபேல்ராம் - 02453464285
துணைத் தலைவர் - ...
தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012497
நாள்: 15.12.2020
தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகள்)
தலைவர் - அ.சோழன் செல்வராஜ் - 00335222921
செயலாளர் - மு.ஆனந்த் ...
தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012496
நாள்: 15.12.2020
தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - பெ.முருகன் - 00324635914
துணைத் தலைவர் - ஆ.கருப்பையா - 00557296471
துணைத் தலைவர் - க.வடிவேலன்...
முசிறி – ஈகைப்பேரொளி அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு
முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று ஈகைப்பேரொளி அப்துல்ரவுப் அவர்களின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று மாலை 5மணியளவில் முசிறி தொகுதி அலுவலகத்தில் பதாகை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருச்சி – மாவட்ட தொழிலாளர் பாசறை கலந்தாய்வு கூட்டம்.
திருச்சி மாவட்ட நாம் தமிழர் தொழிலாளர் பாசறையின் தாணி ஓட்டுநர் பிரிவின் கலந்தாய்வுக் கூட்டம் 15.12.2020 அன்று நடைபெற்றது.
அதில்,நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புரை பதாகையை அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு...
பாப்பிரெட்டிபட்டி தொகுதி – புலிக்கொடி ஏற்றப்பட்டது
தாளநத்தம் பகுதி - பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் – பனை விதை நடுதல்
(13/12/2020 )அன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோணி ஒன்றியம் ஓந்தாம்பட்டி குளத்தில் பனை விதைகள் விதைக்கபட்டது.உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணராயபுரம் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல்
(13/12/2020 ) அன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோணி ஒன்றியம் ஜெகதாபியில் புலிக்கொடி ஏற்றபட்டது.உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இராமநாதபுரம் – வங்கி முற்றுகை போராட்டம்
15-12-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் பேரூராட்சி பகுதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் தெரியாத வங்கி மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கோரி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட சார்பில்...
உளுந்தூர்பேட்டை தொகுதி – அப்துல் ரவூப் புகழ் வணக்க நிகழ்வு
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-12-2020 அன்று ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


