முசிறி – ஈகைப்பேரொளி அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு

64

முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று ஈகைப்பேரொளி அப்துல்ரவுப் அவர்களின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று மாலை 5மணியளவில் முசிறி தொகுதி அலுவலகத்தில் பதாகை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திதிருச்சி – மாவட்ட தொழிலாளர் பாசறை கலந்தாய்வு கூட்டம்.
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்