திருச்சி மாவட்ட நாம் தமிழர் தொழிலாளர் பாசறையின் தாணி ஓட்டுநர் பிரிவின் கலந்தாய்வுக் கூட்டம் 15.12.2020 அன்று நடைபெற்றது.
அதில்,நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புரை பதாகையை அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு முதற்கட்டமாக 20 ஆட்டோக்களில் பதாகை ஒட்டப்பட்டது.