ஓசூர் சட்டமன்ற தொகுதி வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

35

நாம் தமிழர் கட்சி

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு ஓசூர் சட்டமன்ற தொகுதி கரிகாலன் குடில்
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி பாரதியார், இம்மானுவேல் சேகரனார் நினைவு நிகழ்வு
அடுத்த செய்திஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி! நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிபடுத்துவோம்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் பேரறிவிப்பு