ஆத்தூர்(சேலம்) புலிக் கொடியேற்ற நிகழ்வு
ஆத்தூர்(சேலம்) நகராட்சியின் 33 வது வார்டு, மந்தைவெளிபாக்கம், கல்லாங்குத்து பகுதியில் 17/09/2023, ஞாயிறு அன்று காலை 9.00 மணியளவில் புதிய புலிக்கொடியேற்றப்பட்டது.
பாபநாசம் தொகுதி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
பாபநாசம் தொகுதி ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தேனி மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சி தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அருண் ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆத்தூர் (சேலம்) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு
ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம் ஊராட்சில் 05/09/2023 அன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாமில் 23 உறவுகள் நமது நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் மற்றும் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடந்தது அதில்...
சேலம் தெற்கு தொகுதி மகளிருக்கான தற்சாற்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம்
சேலம் தெற்கு மாவட்ட மகளிர் பாசறை சார்பாக யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் தற்சார்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம் நடைபற்றது...
ஆற்காடு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
22-09-2023 அன்று ஆற்காடு தொகுதி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை திரு.நா.சல்மான் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...
செய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
செய்யாறு ஒன்றியம் சிருங்கட்டூர் கிராமத்தில் புலிக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது
ஆத்தூர் (சேலம்) தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு
ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையத்தில் 18/09/2023 அன்று சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.