ஆத்தூர் (சேலம்) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு

47

ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம் ஊராட்சில் 05/09/2023 அன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதேனி மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்