பெரம்பூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியின்46 வட்டத்தில் இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்டசெயளாலர் . சு.கார்த்திகேயன், தொகுதி இணைசெயளாலர் கா.பிரபு, பொருளாலர்.தினேஷ்,வட்டசெயளாலர்,வினோத்...
செஞ்சி தொகுதி – நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு
செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவதானம் பேட்டை கிராமத்தில் நாம் நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
3|04|2022 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பாராஞ்சி மற்றும் ஜோதிபுரம் ஆகிய இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் மற்றும் மாவட்ட தலைவர் பி.கோகுலகிருஷ்ணன்...
மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் கொடியேற்றம்
மதுரவாயல் தொகுதியில் 27.03.2022 அன்று பயிர்148 வது வட்டம் உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் , கொடியேற்றம் ,நீர் மோர் , மரக்கன்றுகள், புத்தகம் வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது.
திருச்சி மாநகரம் ‘மக்களுடன் மகளிர் பாசறை’ நிகழ்வு
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை, வட்டம் 8, முஸ்லீம் தெரு, பாண்டமங்கலம் உறையூர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் அரசின் முதியோர் மற்றும் கைம்பெண் உதவித் திட்டம் பெற்றுத் தர 35 மனுக்களும்,...
திருச்சி மேற்குத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மேற்குத் தொகுதி சார்பாக 04.04.2021 அன்று மாலை மாத கலந்தாய்வு நடைபெற்றது.
1.முதலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்கள்.
2. களப்பணியில் ஈடுபடாத மேற்கு தொகுதி பொறுப்பாளர்களை உடனடியாக மாற்ற...
மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரவாயல் தொகுதியில் 150 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் , கொடியேற்றம் ,நீர் மோர் , மரக்கன்றுகள், புத்தகம் வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது .இதில் மாநில மகளிர் பாசறை...
இராணிப்பேட்டை தொகுதி கல்மேல்குப்பம் கொடியேற்ற நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி சார்பாக 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வாலாஜா மேற்கு ஒன்றியம் கல்மேல்குப்பம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 46 வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது. மாவட்ட செயலாளர் சு. கார்த்கயேன் மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை மற்றும்...