ஆத்தூர்(சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

28

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு 31/07/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று ஆத்தூரில் உள்ள மேதகு வே பிரபாகரன் குடிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி நட்டாலம் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திகுளித்தலை தொகுதி தீரன் சின்னமலை நினைவு விழா