காஞ்சிபுரம் தொகுதி “கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்” கலந்தாய்வு கூட்டம்

11

31/07/2022 அன்று காலை 11 மணி அளவில் “கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்” நிகழ்வு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் பகுதியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் தொகுதி அடுத்தக்கட்ட நகர்வுகளை கூறித்து விவாதிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,மாநகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திவால்பாறை சட்டமன்ற தொகுதி செங்கொடி நினைவு கொடி கம்பம்
அடுத்த செய்திரிசிவந்தியம் தொகுதி ஐயா அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்வு