தமிழக கிளைகள்

    தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

    க.எண்: 2022090414 நாள்: 23.09.2022 அறிவிப்பு: காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்  (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகள்) காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் இணைச் செயலாளர் மோ.முனுசாமி 18822771591 துணைச் செயலாளர் வீ.பார்த்திபன் 11882961675       உத்திரமேரூர் தொகுதி - இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் செ.ஆகாஷ் 12866176425 இணைச் செயலாளர் சொ.பிரேம்குமார் 12565001749 துணைச் செயலாளர் அ.சத்தியராஜ் 01342861888 காஞ்சிபுரம்...

    வேடசந்தூர் தொகுதி மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

    வேடசந்தூர் தொகுதி, எரியோ பேரூராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் 'மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது ' இதனை தொகுதி பொறுப்பாளர் 'மு கருப்புச்சாமி' பேரூராட்சி பொறுப்பாளர்கள் ம பழனிச்சாமி, ஆ கார்த்திகேயன். உறுப்பினர் பாலன்...

    ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு.... 🔥💪🏻 தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் நீல. மகாலிங்கம், அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் மற்றும் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை, கிளை...

    ஆலங்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    ஆலங்குடி தொகுதி- திருவரங்குளம் மேற்கு ஒன்றியம்- மாஞ்சான்விடுதி ஊராட்சியில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.  

    சிவகாசி தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு

    சிவகாசி தொகுதியில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு செப்டம்பர் 25, 2022 காலை 7 மணியளவில் துரைசாமிபுரம் ஊராட்சி அம்பேத்கர் காலனியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது. இதில் சிவகாசி தொகுதி உறவுகள்...

    சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

    சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 25, 2022 காலை 7 மணியளவில் சுக்கிரவார்பட்டி ஊராட்சியில் நடுவண் ஒன்றியம் சார்பாக நடைபெற்றது. இதில் சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர். 8489278404, 9843983274.  

    திருச்சி கிழக்கு தொகுதி தியாகத் தீபம் திலீபன் மலர் வணக்க நிகழ்வு

    ஈகை பேரொளி திலீபன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நாள்: 26.09.2022. திங்கள் கிழமை. இடம்: திருச்சி காஜா பேட்டை அரசமரம் பேருந்து...

    பத்மநாபபுரம் தொகுதி மாவீரன் அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

    பத்மநாபபுரம் தொகுதி,ஈகை போராளி *மாவீரன் அண்ணன் திலீபன் அவர்களின் 35 வது நினைவேந்தல் நிகழ்வு* பத்மநாபபுரம் தொகுதி அலுவலகத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெற்றது. 25-9-22, *நாம் தமிழர் கட்சி,* *பத்மநாபபுரம் தொகுதி,* *குமரி மத்திய மாவட்டம்.* தொடர்பு...

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய் தமிழ் வழிபாடு

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, (24/09/2022) காலை 8 மணியளவில் வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில் நமது கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தோம்.இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை...

    தேனி கிழக்கு மாவட்டம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

    26.09.2022 காலை 9 மணி அளவில்  தேனி கிழக்கு மாவட்டம் சார்பாக தேனி பங்களா மேட்டில்  தியாக தீபம் திலீபன் அவர்களின் 35வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி  ...