தமிழக கிளைகள்

    ஆண்டிப்பட்டி தொகுதி கோரிக்கை மனு அளித்தல்

    03.01.2023 காலை ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு நிகழ்வினை தமிழிலும் நடத்த வேண்டும் என்று நமது கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    தளி தொகுதி புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல்

    நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு முள்ளுப்பட்டி அருகே புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் தலைமையில், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில்...

    மடத்துக்குளம் தொகுதி உறுப்பினர் அறிமுகம் மற்றும் கிளை கலந்தாய்வு கூட்டம்

    மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈசுவரசாமி அவர்களின் தலைமையில், தொகுதி பொருளாளர் சுரேஷ் குமார் அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் அறிமுகம் மற்றும் கிளை கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது

    மடத்துக்குளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

    மடத்துக்குளம் தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லாபுரம், எலையமுத்தூர் மற்றும் பார்த்தசாரதிபுரம் கிளைகள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது

    நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

    நாங்குநேரி தொகுதி பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட மறவங்குளம் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த புலிக்கொடி கம்பத்தை புணரமைத்து புதிய புலிக்கொடி ஏற்றப்பட்டது.

    பெரம்பலூர் தொகுதி வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

    பெரம்பலூர் தொகுதி சார்பாக நமது வீரப்பெரும்பாட்டி பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 226-ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய மகளிர் பாசறை சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட புதுவிராலிப்பட்டி கிளையில்...

    பெரம்பலூர் தொகுதி அப்துல் ரவூப் அவர்களின் மலர்வணக்க நிகழ்வு

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 15- வார்டு பகுதியில் மாபெரும் கொடியேற்றநிகழ்வு மற்றும் அப்துல் ரவூப் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது,இந்நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும்உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்

    விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    11.12.2022 விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி சார்பில் கழுவன்திட்டை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின் போது 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த உறவுகளுக்கு...

    உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

    உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழையசீவரம் பெரிய காலணி பகுதி மற்றும் அதனை தொடர்ந்து நெய்யாடுபாக்கம், கலிப்பேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

    தேனி மாவட்டம் கேரளா அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    தமிழக நிலப்பகுதிகளை அபகரிக்கும் கேரள அரசை கண்டித்தும், நில அபகரிப்பில் ஈடுபடுவதை தமிழக அரசு தடுத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. செய்தி வெளியீடு: தி.பாலமுருகன் செய்தி தொடர்பாளர் ஆண்டிப்பட்டி.