குமாரபாளையம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

குமாரபாளையம் தொகுதி சார்பாக குப்பாண்டபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மேற்கு ஒன்றியம் சாணார்பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முன்னெடுத்தவர்கள்  மகேந்திரன், சத்தியமூர்த்தி, ராஜகோபால், யுவராணி, பொன்னுசாமி, பெரியசாமி, இசக்கி,...

கோவை வடக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் 27 8 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12 மணிமுதல் மாலை 6 மணி வரை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் கோவை வருகையை முன்னிட்டு திட்டமிடல்...

முதுகுளத்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமிபட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனை கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மற்றும் கமுதி வடக்கு...

திண்டுக்கல் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் சட்டமன்றத்தொகுதி மாநகரம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவுவேந்தல் நாளில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது.

கும்பகோணம் தொகுதி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

28-08-23 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி மகளீர் பாசறை முன்னெடுப்பில் மாலை 7 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடந்தது. பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் வந்திருந்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல் தொகுதியின் சார்பாக மாநகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வால்பாறை தொகுதி நா. மு. சுங்கம் பகுதியில் கோட்டூர் பேரூராட்சி தலைவர் கோபால் தலைமையில், வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

தாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில்  (08/31) ஐந்தாவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று மட்டும் 9 உறவுகள் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.

பழனி தொகுதி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு பழனி பேருந்து நிலையம் அருகே தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதில் ஒட்டன்சத்திரம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு

பெரம்பலூர் மாவட்ட மகளிர் பாசறை சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 28.08.2023 அன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ,காந்தி சிலை அருகே நடைபெற்றது