தமிழக கிளைகள்

    திட்டக்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

    திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிகரையில் 29.01.2023  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது

    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல்

    29.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் மற்றும் வட்ட இளைஞர் பாசறை சார்பாக வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் ஈகை தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், ஆரணி தொகுதி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் களப்பணி மேற்கொள்வது குறித்த திட்டமிடல் மற்றும் தொகுதி கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி இணை செயலாளர் திரு.பார்த்திபன் அவர்கள் மூலமாக தமிழின மீட்சிக்காக மயிலாப்பூர் தொகுதியில்  திருநங்கை உறவுகள் இணைந்தனர். மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன், தொகுதி...

    ஆரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்

    29.01.2023 ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி தொகுதி கட்சி அலுவலகத்தில், தமிழினப் போராளி ஐயா பழநிபாபா, மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது...

    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    26.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாகவும், அடுத்தகட்ட நகர்வு தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி தொகுதி – மக்கள் குறைதீர்ப்பு

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பாலவாக்கம் கிராமத்தில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தராததால் அந்த கிராமத்தின் இளைஞர்கள் நாம்தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் திரு கணேசு அவர்களிடம் தெரிவித்தார்கள். திரு கணேசு...

    திருவிக நகர்& பெரம்பூர் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு

    வடசென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர்& பெரம்பூர் தொகுதிகள் இணைந்து மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

    இராயபுரம் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி- இராயபுரம் தொகுதி சார்பாக 25/01/2023 அன்று மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்.. மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து-நடராசன் நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.. சென்னை மாநில, மாவட்ட,தொகுதி உறவுகள் திரளாக பங்கேற்றனர்..

    செஞ்சி மற்றும் மயிலம் தொகுதி – குருதிக்கொடை அளித்தல்

    தேசிய தலைவர் மேதகு வே திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள் இணைந்து மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் முன்னிலையில் செஞ்சியில் நடைபெற்ற குருதிக்கொடை பாசறை முகாமில் 51...