ஆத்தூர்(சேலம்)தொகுதி, ஆத்தூர் நகராட்சி- தெருமுனைக்கூட்டம்
ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் நகராட்சி, 33 வது வார்டு, கல்லாங்குத்து பகுதியில் தெரு முனைக்கூட்டம் நடைபெற்றது.
ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓமலூர் தொகுதிக்குட்பட்ட கருப்பணம்பட்டி ஊராட்சியில் இன்று 20 வதற்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டார்கள்.
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி ஒன்றியம் கணபதிநகர் பகுதியில் 24/09/2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை நாம் தமிழர் கட்சி இணைத்துக் கொண்டனர் 9629372564
திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
திண்டுக்கல் தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.மேலும் திண்டுக்கல் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, கிளை கட்டமைப்பை வழுப்படுத்துவதற்கும், வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் மீசநல்லூர் கிராமத்தில் தொகுதி பொருளாளர் செ.பரமானந்தம், ம.அக்பர் பாட்ஷா(தொ.து.செயலாளர்)
ஆகியோர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் ஏம்பலம் கிராமத்தில்
செ.தினேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் முன்னெடுப்பில் 300 பனை விதைகள் நடப்பட்டது.
பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை காவல் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.இதில் தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் பலஉறவுகள் நாம் தமிழராய் இணைந்து கொண்டனர்.
பண்ருட்டி தொகுதி பனை விதை விதைத்தல்
பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் நகரம் வார்டு 26 இல் நகரத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் சதீஷ்,கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பன விதைகள் விதைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-09-2023 அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர், ஆலந்தூர்,...
