தமிழக கிளைகள்

    திருப்போரூர் தொகுதி வீடுதோறும் மரக்கன்று நடுதல்

    மாமல்லபுரத்தில் மாவட்ட தமிழ் மீட்சி பாசறை பொறுப்பாளர் திரு.ரமேஷ் மற்றும் திருப்போரூர் தொகுதி துணைத்தலைவர் திரு.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னெடுப்பில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கொள்கை விளக்க பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

    பெரியகுளம் தொகுதி அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

    பெரியகுளம் தொகுதி சார்பில் சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் 132 ஆம் ஆண்டு புகழ் வணக்கம் 14.04.2023 அன்று பெரியகுளத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருவரங்கம் தேர் திருவிழாவை முன்னிட்டு பழச்சாறு வழங்கும் நிகழ்வு

    திருவரங்கம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பொதுமக்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டது.

    பூவிருந்தவல்லி தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் மற்றும் குருதிக்கொடை முகாம்

    பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி (14-04-2023) புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து குருதிக்கொடை முகாம் மற்றும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள்...

    கடலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு

    கடலூர் தொகுதி தெற்கு நகரம், 32வது மாமன்றம் சார்பாக வண்டிப்பாளையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

    குன்னம் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

    குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றியத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு செந்துறையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, நிகழ்வில் மாவட்ட,தொகுதி, ஒன்றிய,கிளை,பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதி 32 வது வார்டு வழுதரெட்டி பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டு தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது

    சங்ககிரி தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதி நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி தொகுதியில் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ஏப்ரல் 8 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் தா.பழுர் பகுதியில் நடைபெற்றது, இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை, பாசறை...

    விருத்தாச்சலம் தொகுதி கோடைகால நீர் மோர் பந்தல் அமைத்தல்

    கோடைகால தண்ணீர் பந்தல் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் விருத்தாச்சலம் பாலக்கரை அமைக்கபட்டுள்ளது