அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி
15.12.2020 காலை 6 முதல் 8 வரை அம்பத்தூர் மேற்குப் பகுதி 80வது வட்டம் மல்லிகா மகால் சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
சோழவந்தான் தொகுதி – உறவாய் இனையும் விழா
மதுரை சோழவந்தான் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், தொகுதியை சார்ந்த அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
திருவையாறு தொகுதி – கொடியேற்று விழா
திருவையாறு சட்டமன்ற தொகுதி திருவையாறு தெற்கு ஒன்றியம் சார்பாக 11 கிராமங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் – பூங்கா சீரமைப்பு செய்தல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் இனாம் கல்பாளையம் ஊராட்சியில்காஸ்மோ வில்லேஜ் பகுதியில் 28.11.2020
மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர் பூங்கா சீரமைப்பு செய்தல் மற்றும் மரக்கன்று நடும் விழா அந்த பகுதி மக்களோடு...
மண்ணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் பெரகம்பியில் 13.12.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் 56 உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்துக்கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21-11-2020 அன்று கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம்
நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவுபடுத்தி கலந்தாய்வு...
காரைக்குடி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின்
பொறுப்பாளர் சாயல்ராம் அவர்கள் தலைமையில் 21.11.2020 அன்று நாஞ்சிவயல்|கங்கணி/
சிறுவாச்சி/ தத்தனி/ போர்குடி/ வலையன்வயல்/ நானாக்குடி/ மணக்குடி/ சகாயபுரம்/
ஆகிய பகுதிகளில்...
திருவெள்ளறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் திருவெள்ளறையில் 15.12.2020 செவ்வாய் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்
முன்னிலை:
சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்
இந்நிகழ்வில் 26 தாய்த்தமிழ் உறவுகள் தங்களை நாம் தமிழராய்...
மண்ணச்சநல்லூர் -ஈகை தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சியில் 15.12.2020 அன்று இனத்தின் மானம் காக்க இன்னுயிரை ஈந்த ஈகை தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – மரக்கன்று நடுதல்
ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய சுற்றுசூழல் பாசறை சார்பாக "மரம் தங்கசாமி" பிறந்தநாளில், அரசர்குளம் தென்பாதி, அரசர்குளம் கீழ்பாதி, மங்களநாடு ஆகிய ஊராட்சிகளில் அரிய வகை "வெள்ளை நாவல்" 300 மேற்பட்ட...

