மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சியில் 15.12.2020 அன்று இனத்தின் மானம் காக்க இன்னுயிரை ஈந்த ஈகை தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சியில் 15.12.2020 அன்று இனத்தின் மானம் காக்க இன்னுயிரை ஈந்த ஈகை தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றது.