தலைமை அறிவிப்பு: வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012512 நாள்: 21.12.2020 தலைமை அறிவிப்பு: வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகள்) தலைவர்             -  ஞா.புஷ்பராஜ்                   - 00315777208 செயலாளர்           -  சு.கார்த்திகேயன்          ...

தலைமை அறிவிப்பு: இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012511 நாள்: 21.12.2020 தலைமை அறிவிப்பு: இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  கி.சிதம்பரம்                      - 00368618768 துணைத் தலைவர்      -  சு.சுரேஷ்பாபு                ...

பெரம்பலூர் தொகுதி – புலிக்கொடியேற்றம்

21-12-2020 திங்கட்கிழமை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக அம்மாபாளையம் கிராமத்தில் புலிக்கொடியேற்ற விழா நிகழ்வு தொகுதி, ஒன்றிய மற்றும் கிராம கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. மேலும் துண்டறிக்கை விநியோகம்...

கீ. வ.குப்பம் – வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நமது கட்சியின் சார்பில் கீ. வ.குப்பம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: திரு.வி.க நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012510 நாள்: 21.12.2020 தலைமை அறிவிப்பு: திரு.வி.க நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  ஆ.கணேசன்                     - 00317422337 துணைத் தலைவர்      -  ம.சதிசு குமார்                ...

ஆலங்குடி தொகுதி திரவங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் மாங்காடு பகுதியில் 20/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.தொகுதி செயலாளர் முன்னிலை பேராவூரணி திலீபன்...

நத்தம் தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம்தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது

கும்மிடிப்பூண்டி தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கலந்தாய்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஏடூர் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது மற்றும் கலந்தாய்வில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் எழுதப்பட்டது.. 1. அப்பகுதியில் கொடிக்கம்பம் ஏற்றுதல் 2. உறுப்பினர் சேர்ப்பு முகம் சேர்ப்பது 3. பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசுவது.

திருப்பூர் வடக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருப்பூர் வடக்கு தொகுதி பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.12.2020 அன்று நாம் தமிழர் சொந்தங்களை சந்தித்து தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கும் பணி...

ஈரோடு மேற்கு – தேர்தல் பரப்புரை

ஈரோடு மேற்கு, சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் திரு ப விஸ்வானந்த மற்றும் திரு ப சந்திரகுமார் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.