சங்ககிரி தொகுதி – சிலம்பம் பயிற்சி வகுப்பு
சங்ககிரி தொகுதிக்குட்பட்ட சங்ககிரி கிழக்கு ஒன்றியம், வடுகப்பட்டியில் இந்த வாரமும் சிலம்பம் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012520
நாள்: 22.12.2020
தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - மு.இராஜா(எ)வீரராகவன் - 00322327924
துணைத் தலைவர் - நா.ஆனந்தராசு - 00445495880
துணைத் தலைவர் ...
நத்தம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்
நத்தம் சட்டமன்றத் தொகுதி, செங்குறிச்சி குரும்பபட்டி வாரச்சந்தையில் தேர்தல் பிரச்சாரம்.
சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை
சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் மூன்றாம் நாளான இன்று மணிக்கொல்லை, பால்வாதுண்ணான், புதுச்சத்திரம்ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி கட்சியின்...
நாமக்கல் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது.
குளச்சல் தொகுதி – வாக்கு சேகரிக்கும் பணி
குளச்சல் தொகுதி ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரிக்கும் செயல்பாடு நடைபெற்றது.
இந்திரா நகர் தொகுதி – சமையல் எரிவாயு விலை உயர்வையும் வேளாண்திருத்தச்சட்டங்களையும் திரும்பப்பெற வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திரா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – நேர்மையின் வடிவம் ஐயா கக்கன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த நேர்மையின் வடிவம், எளிமையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக இன்று டிசம்பர் 23 காலை 10 மணியளவில் மங்களநாடு...
அரூர் தொகுதி – ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்
பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அரூர் சட்டமன்ற தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாகச் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் வேளாண் திருத்தச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


