இந்திரா நகர் தொகுதி – சமையல் எரிவாயு விலை உயர்வையும் வேளாண்திருத்தச்சட்டங்களையும் திரும்பப்பெற வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

54

இந்திரா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

 

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி – நேர்மையின் வடிவம் ஐயா கக்கன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – வாக்கு சேகரிக்கும் பணி