திண்டுக்கல் மாவட்டம் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியின் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்  ஒட்டன்சத்திரம் நகரில் நடைபெற்றது....

எழும்பூர் தொகுதி மே 18 மாநாடு குறித்த கலந்தாய்வு

எழும்பூர் தொகுதி சார்பாக வருகின்ற மே-18  மாநாடு  குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி விவசாயி சேவை மையம் தொடக்கம்

காஞ்சிபுரம் தொகுதியில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின்  நீர் மோர் குடிலில்  1/05/2022 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  விவசாயி சேவை மைய வாகனம்  தொடங்கி வைக்கப்பட்டது  

துறைமுகம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது

வீரத்தமிழர் முன்னணி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது வந்து கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. நாம் தமிழர் 💪💪💪💪8056125308  

துறைமுகம் தொகுதி தொழிலாளர் பாசறை நடத்தும் மே நாள் விழா

மே நாள்  விழாவை முன்னிட்டு தொழிலாளர் பாசறை முன்னெடுத்த உணவு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது வந்து கலந்து கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் தென்சென்னை மாவட்ட செயலாளர்...

துறைமுகம் தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி

துறைமுகம் தொகுதி சார்பாக மாற்றுத்திறனாளியான திரு மோகன் அவர்களுக்கு சுயதொழில் தொடங்க ரூபாய் 30 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது ...8056125308  

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா!!

கோடை காலத்தை முன்னிட்டு இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது!. இந்நிகழ்வில் ஏராளமான நாம் தமிழர்...

தென்காசி பாராளுமன்ற தொகுதிகனிம வளக்கொள்ளையை நிறுத்திட கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

கீழப்பாவூர் ஒன்றியம் சிவநாடானூர் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்வைத்தார்....

தென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு, கனிம வளக்கொள்ளை ஆகியவற்றை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை மற்றும் மறவங்குளம் கிராமங்களில் 24-04-2022 அன்று  புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் செய்தி வெளியீடு: மு. முத்துக்குமார் 9003992624