நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

62

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை மற்றும் மறவங்குளம் கிராமங்களில் 24-04-2022 அன்று  புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்

செய்தி வெளியீடு:
மு. முத்துக்குமார்

9003992624

 

முந்தைய செய்திமயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்