மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா!!

130

கோடை காலத்தை முன்னிட்டு இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது!. இந்நிகழ்வில் ஏராளமான நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

பா.திருநாவுக்கரசு
8122008554

 

முந்தைய செய்திதென்காசி பாராளுமன்ற தொகுதிகனிம வளக்கொள்ளையை நிறுத்திட கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி