தென்காசி பாராளுமன்ற தொகுதிகனிம வளக்கொள்ளையை நிறுத்திட கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

19

கீழப்பாவூர் ஒன்றியம் சிவநாடானூர் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்வைத்தார். அக்கோரிக்கை தீர்மானமாக இயற்றப்பட்டது

 

முந்தைய செய்திதென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திமயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா!!