செஞ்சி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
செஞ்சி சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தடாகம் கிராமத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு ஆ.பு.சுகுமாரன் அவர்களின் தலைமையில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள்...
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மாவீரர் நாள் நினைவு நினைவேந்தல்
மண்ணில் விதையாய் விழுந்த மாவீரர்களுக்கு சரியாக 6:10 மணியளவில் #காரைக்குடி சட்டமன்றத் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவீரர் நாள் நினைவு நினைவேந்தல்
#மாவீரர்நாள்2021
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தேவகோட்டை நகராட்சி பட்டா வழங்க வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி தொகுதி பனை விதை நடுதல்
திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட மானூர் கிழக்கு ஒன்றியம் அலங்காரப்பேரி ஊராட்சியில் குளக்கரை ஓரம் 250 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர் சத்யா, துணைத்தலைவர் உடையார், செய்தி தொடர்பாளர் மாரிசங்கர், ஒன்றிய செயலாளர்...
வாணியம்பாடி தொகுதி நகர்புறத் தேர்தல் மற்றும் மாதக் கலந்தாய்வு
வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் நகர்ப்புற தேர்தல் கலந்தாய்வு மற்றும் டிசம்பர் மாத செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு,சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிம்மியம்பட்டு ஊராட்சி ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் தொகுதி,நகரம், பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள்...
எழும்பூர் தொகுதி கொடியேற்ற மற்றும் தலைவர் பிறந்தநாள் விழா
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி கொடியேற்றம் மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடு : 77 வது வட்டம் எழும்பூர் தொகுதி ்
வட்ட தலைவர் : கருணாகரன்.
வட்ட செயலாளர் :...
ஓசூர் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு
ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி இன்று நடைபெற்ற கலந்தாய்வில் வருகின்ற மாநகராட்சி தேர்தலுக்கான முன்னெடுப்புகள் பற்றி கலந்து ஆலோசித்தனார் மற்றும் வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்ட மாவட்ட...
முதுகுளத்தூர் தொகுதி அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி மேற்கு ஒன்றியம் சாயல்குடி நகரம் மற்றும் நரிப்பையூர் கிளையில் இன்று சட்ட நாயகன் நமது ஐயா அம்பேத்கரின் நினைவு தினத்தில் மாணிக் நகர்...
தாம்பரம் தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
இன்று 4-12-2021 மாடம்பாக்கம் பகுதிக்கான புதிய பொறுப்பாளர்கள் உடனான நேர்காணல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
புதிதாக பொறுப்பேற்க விற்கும் மாடம்பாக்கம் பகுதி பொறுப்பாளர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் வருகின்ற நகர்ப்புற...
தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
03-12-2021 கிழக்கு தாம்பரம் புதிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
புதிதாக பொறுப்பு என்கின்ற கிழக்கு தாம்பரம் உறவுகளுக்கு தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை உறவுகள் சார்பாக...