திருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம்

திருச்செந்தூர் - சேர்ந்த பூ மங்கலத்தில் ஸ்டெர்லைட் போராளிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அனைவருக்கும் எங்களது வீரவணக்கம்! தொடர்புக்கு +91 99409 18165  

ஆலங்குளம் தொகுதி ஸ்டெர்லைட் போராட்ட ஈகிகளுக்கு வீரவணக்கம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அதிமுக அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈகிகளுக்கு மாணவர்பாசறை முன்னெடுப்பில் ஆலங்குளம் தொகுதி அலுவலகத்தில் வைத்து நினைவேந்தல் செலுத்தப்பட்டது. கலந்துகொண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். மாணவர்பாசறை, ஆலங்குளம் தொகுதி. 9655349582  

விருகம்பாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி தொகுதி கேகேநகர் பகுதி 136 வது வட்டம் ராமசாமி சாலையில் பகுதி மற்றும் வட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது......

விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி 128 வது வட்டம் நெசப்பாக்கம் வள்ளுவர் சாலையில் புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள் நிகழ்வில் தொகுதி...

திண்டுக்கல் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 08-05-2022 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் அஞ்சலி ரவுண்டானாவில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

 சிவகாசி தொகுதி – அன்னதானம் வழங்குதல்

சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது

செங்கல்பட்டு தொகுதி – மலர் வணக்கம்

செங்கல்பட்டு முன்னால் மாவட்ட தலைவர் திரு கிரு.குமார் அவர்கள் மறைவையோட்டி  செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது..

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சி வ.உ.சி நகர் பகுதியில் (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று வ.உ.சி நகர் தாணி நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக காந்திநகர் கிளை பகுதியில் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

திண்டுக்கல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடுவண் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.