திண்டுக்கல் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

142

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 08-05-2022 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் அஞ்சலி ரவுண்டானாவில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்தி சிவகாசி தொகுதி – அன்னதானம் வழங்குதல்
அடுத்த செய்திமாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதிசெய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கண்டனம்