தமிழக கிளைகள்

    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

    27.03.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெண்களுக்கு எதிராக விருதுநகர் மற்றும் வேலூரில்நடந்தேறிய பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கொருக்குப்பேட்டை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .

    கரூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்ற நிகழ்வு 

    27.3.2022 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்ற நிகழ்வு  வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.

    நத்தம் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

    நாம் தமிழர் கட்சி நத்தம் தலைமை அலுவலகம் அருகே 22.03.2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் , நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர்...

    மதுரவாயல் தொகுதி – கொடியேற்றும் விழா

    20.03.2022 அன்று 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் ,  மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது...இதில் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னனன்,மகளிர்...

    ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தொகுதி அலுவலகத்தில்  நடைபெற்றது.

    மதுரவாயல் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

    18/3/2022 அன்று மதுரவாயல் சட்டமன்ற தொகுதி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் , தமிழில் கையெழுத்திடல் , மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகள் மார்க் கிரிகோரியஸ் கல்லூரி நடைபெற்றது.

    திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

    27.02.2022 அன்று திருச்செங்கோடு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

    செஞ்சி சட்டமன்ற தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

    செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அத்தியூர் கிராமத்தில் சுந்தரமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பு.சுகுமார் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக...

    விருதுநகர் மாவட்டம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

    விருதுநகரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    23-03-2022 அன்று பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியம் கிழக்கு பகுதி சார்பாக வ.களத்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாகக்...