தமிழக கிளைகள்

    குளச்சல் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

    மீண்டும் பரவும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு ஞாயிறு 10/07/2022 காலை 9 மணி முதல் நடைபெற்றது.  

    பத்மநாபபுரம் தொகுதி ஊராட்சி கலந்தாய்வு

    பத்மநாபபுரம் தொகுதி செறுகோல் ஊராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது 11.07.2022 செறுகோல் ஊராட்சி, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்_9486809150  

    விருகம்பாக்கம் தொகுதி -சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு

    விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது.

    செஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு

    நாள் 8.7.2022 அன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் செஞ்சி நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளித்ததின் அடிப்படையில் செஞ்சி தெற்கு ஒன்றியம் #தேவதானம்பேட்டை ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய ஊராட்சி,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.! செய்தி...

    அம்பாசமுத்திரம் தொகுதி சாலை பணியை விரைவில் முடிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    8.7.2022 இன்று மாலை 5மணிக்கு சேரன்மகாதேவி பேருந்து நிலையம் முன்பு நமது நாம் தமிழர் கட்சி மற்றும் தோழமை கட்சிகள் சார்பாக சாலை விரிவாக்க பணியை விரைவில் முடிக்க கோரி கவன ஈர்ப்பு...

    மதுரை கிழக்கு தொகுதி ஈழ சொந்தங்களுக்கு உணவுப் பொருள் சேகரிப்பு

    தலைமையின் உத்தரவின்படி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஈழச்சொந்தங்களுக்கு துயர் துடைக்கும் வகையில் உதவிப்பொருட்கள் மதுரை கிழக்குத் தொகுதி சார்பாக சேகரித்து வழங்கப்பட்டது. ஒருங்கிணித்தவர்கள் மற்றும் சேர்த்த்வரகள் 1.ஜவகர் 2.தினகரன் 3.திருப்பதி 4.அருண்குமார் 5.விஜய் 6.புவங்குமார் 7.கார்த்தி 8.ஆழகு சரவணன் 9.ரத்தினவேல் பாண்டியன் 10.பாண்டியராஜன் 11.ராம்கி 12.தமிம் அன்சாரி 13.மிர்ராஜ்குமார் 14.வீணா 15.முகமதுஅஷ்ரஃப் செய்தி வெளியீடுவோர் ந.முகமது அஷ்ரஃப்...

    பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

    காட்டாத்துறை ஊராட்சி 5 வது வார்டு வெற்றி வேட்பாளராக போட்டியிடும் திருமதி அனிதா அவர்களோடு வாக்கு சேகரிப்பு மற்றும் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு களமாடிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி...

    பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

    கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு களமாடிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது அனிதா ( வேட்பாளர் ) :காட்டாத்துறை ரூபன் : காட்டாத்துறை. சேகர் : காட்டாத்துறை ஜாண் ஆலிவர் : செறுகோல் ஜெபசிங் : காட்டாத்துறை சுஜின் : காட்டாத்துறை மரிய செல்வி...

    திருப்பத்தூர் தொகுதி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு வழங்குதல்

    திருப்பத்தூர் ஏரியில் நெகிழி குப்பைகள், மருத்துவகழிவுகளை அகற்றவும், ஏரியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்க கோரியும், மேலும் கண்காணிப்பு கருவி பொருத்த கோரியும் திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாவட்ட...

    நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – புகழ் வணக்க நிகழ்வு

    தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றிய சார்பாக  இன்று 07-07-2022 புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு  நடைபெற்றது.