தலைமை அறிவிப்பு – கந்தர்வகோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

128

க.எண்: 2022110527

நாள்: 21.11.2022

அறிவிப்பு:

கந்தர்வகோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

 

கந்தர்வகோட்டை தொகுதித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்(1) பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆ.செந்தில்குமார் (15251270493) அவர்கள் கந்தர்வகோட்டை தொகுதித் தலைவராகவும், இரா.தங்கதுரை (37445874035) அவர்கள் கந்தர்வகோட்டை தொகுதித் துணைத் தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை