தலைமை அறிவிப்பு {பொறுப்பாளர்கள் நியமனம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)

103

பொறுப்பாளர்கள் நியமனம்
(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)

   கன்னியாகுமரி நடுவண் மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பி.ஆல்பன் (14811203623) அவர்கள் கன்னியாகுமரி நடுவண் மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்