தமிழக கிளைகள்

    பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

    பத்மநாபபுரம் தொகுதி,கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம வளர்ச்சி குறித்த தீர்மானங்களை முன்மொழிந்த நாம் தமழர் கட்சி உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! 15.8.22, நாம் தமிழர் கட்சி, கல்குறிச்சி ஊராட்சி, தக்கலை ஒன்றியம், பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம்.. தொடர்பு...

    பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

    பத்மநாபபுரம் தொகுதி,கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம வளர்ச்சி குறித்த தீர்மானங்களை முன்மொழிந்த நாம் தமழர் கட்சி உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! 15-8-22, நாம் தமிழர் கட்சி, செறுகோல் ஊராட்சி, திருவட்டார் ஒன்றியம், பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம்.. தொடர்பு...

    குன்னம் தொகுதி வீரவணக்க நிகழ்வு

    01-09-2 022வியாழன் கிழமை காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட குன்னம் கிராமத்தில் மாமன்னன் பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் தமிழ் தேசிய போராளி தமிழரசன், தங்கை அனிதாவின் நினைவை போற்றும் வகையில்...

    ரிசிவந்தியம் தொகுதி புலிகொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இரிசிவந்தியம் தொகுதி மேற்கு ஒன்றியம் பகுதியில் நாள் :02-09-2022 கிழமை :வெள்ளி வேளாந்தல் கிளையில் புலி கொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது தொகுதி நிர்வாகிகள்: சலீம், கரடி க. கண்ணன். நாம் தமிழர் கட்சி...

    நாகப்பட்டினம் மாவட்டம் தமிழர்கள் கோவிலில் தமிழில் வழிபாடு

    நாம் தமிழர் கட்சி சார்பாக நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுகுடி அ/மி எட்டுக்குடி நமது முப்பாட்டன் முருகன் கோவிலில் இனி நம் தாய்மொழி தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டி கோரிக்கை வைத்கப்பட்டது... செய்தி:- தெ.தமிழ்செல்வன் தகவல் தொழில் நுட்பபாசறை...

    மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழர் கோவில்களில் தமிழில் வழிபாடு

    நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி* சார்பாக திருமயிலையில் முன்னெடுக்கப்பட்டது. இன் நிகழ்வில் நா. தொ பொருப்பாளர் திரு.சைதை தியாகராஜன், ம.தெ.செ.மா செயலாளர் திரு.கடல் மறவன்,ம.தெ.செ. மா பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி,...

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பூலித்தேவன் புகழ்வணக்கம் நிகழ்வு

    01/09/2022 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிலையம் அருகில் முப்பாட்டன்.வீரமிகு பூலித்தேவன் அவர்களுக்கு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கோயிலில் தாய்த்தமிழ் வழிபாடு

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி (03/09/2022) அன்று  காலை 8 மணிக்கு நமது கட்சி உறவுகள் அனைவரும் இணைந்து காஞ்சிபுரம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தமிழ்மொழியில் வழிபாடு செய்யப்பட்டது. இத்திருகோயிலில் தமிழில்...

    ஆத்தூர் (சேலம்) கோவில்களில் தமிழ் வழிபாடு கோரிக்கை

    ஆத்தூர்(சேலம்) தொகுதியில் 03/09/2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் கோவில்களில் வழிபாட்டு முறைகளை தமிழில் நடத்தக்கோரி, ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி தொகுதி, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆத்தூர்...

    அரக்கோணம் தொகுதி அன்னை தமிழில் வழிபாடு

    *வீரத்தமிழர் முண்ணனி* மற்றும் *தமிழ்மீட்சி பாசறை* இணைந்து தாய்மொழியில் வழிபாட்டு நிகழ்வு இன்று (03/09/2022) நம்முடைய இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்றது *தலைமை வகித்தவர்கள்:* திரு.முத்து...