தமிழக கிளைகள்

    கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா

    4.12.2022  காலை 9.00 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை மாவட்டச் செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு...

    கவுண்டம்பாளையம் தொகுதி – மாவட்ட ஆட்சியாரிடம் மனு

    05.12.2022 கோவை அன்னூரில் விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள அன்னூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நடைபயணம்...

    சைதாபேட்டை தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

    தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு  26.11.22 சைதாபேட்டை தொகுதியின் சார்பாக முதியோர் இல்லத்தில்  உணவு வழங்கப்பட்டது...பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.தியாகராஜன்,  தொகுதி செயலாளர் திரு ஜா.இராஜகுமாரன் நிகழ்வை தொடங்கி வைத்து...

    சைதாப்பேட்டை தொகுதி – கொடியேற்றும் விழா

    சைதாப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04.12.22 அன்று ஆறு இடங்களில் கொடியேற்றும் விழா நடைபெற்றது  

    பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல்

    06.12.2022 அன்று  தர்மபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி  நாம்தமிழர்கட்சி சார்பில்  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு  பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் பென்னாகரம் மும்முனை சந்திப்பில் உள்ள சிலைக்கு  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது...

    தாம்பரம் சட்டமன்ற தொகுதி  -தலைவர் பிறந்த நாள் விழா

    வம்பர் 26, 2022 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நாம் தமிழர் கட்சி 62வது வட்டம் சார்பாக நடைபெற்ற கொடியேற்று விழா மற்றும் மாபெரும் அன்னதான விழா ஆனது சிறப்பாக நடந்தேறியது. தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக காலை 9.30 மணி அளவில் 62வது வட்டத்தின் சார்பாக புலிக் கொடி ஏற்றும் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு கிட்டத்தட்ட 350 நபர்களுக்கு குறையாமல் பொதுமக்களுக்கு அன்னதானம் ஆக சிக்கன்பிரியாணி வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இவ்வாறாக நவம்பர் 26 தலைவர் பிறந்த நாள் மிகச் சிறப்பாக தாம்பரம் சட்டமன்ற தொகுதி 62வது வட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக தொகுதியின்...

    திருப்போரூர் சட்டமன்ற தொகுதி  – மாபெரும் கொடியேற்றும் விழா

    தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2022 ஞாயிறு அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பேரணியாகச் சென்று 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் புலிக்கொடி ஏற்றும்  நிகழ்வு வெகு சிறப்பாக ஆரவாரத்துடன் நடந்தது. இந்திகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீச பாண்டியன் அவர்கள்,மாநில பொருளாளர் - திரு.இராவணன் அவர்கள், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.புகழேந்திமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் செங்கல்பட்டு  கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன் மற்றும் தலைவர் திரு.சுந்தரராஜன்  மற்றும்  பொருளாளர் திரு.அபிலானந்தன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை, ஆன்றோர் அவையம், தமிழ்மீட்சி பாசறை, சுற்றுசூழல் பாசறை, வீர தமிழர் முன்னணி, மீனவர் பாசறை, தகவல் தொழில் நுட்ப பாசறை போன்ற பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை சிறப்பாக நடத்திய திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு :- தலைவர் திரு.வி.சந்தோஷ்குமார்  செயலாளர் திரு.ம.தேவராஜ் இ.செயலாளர் திரு.சசிகுமார் து.செயலாளர் திரு.பொன்.தமிழரசன் து.தலைவர் திரு.புஷ்பலிங்கம் து.தலைவர் திரு.நேதாஜி பொருளாளர் திரு.ஜெயன் செய்தித்தொடர்பாளர் - திரு.ர.அன்பழகன் ஜோதிமகேஸ்வரி - தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

    கொளத்தூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா

    தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை காலை 9:0 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்குதல் நிகழ்வு சிறப்பாக...

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில் தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (26/11/2022) கொண்டாடும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மற்றும் தெற்கு ,மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்...

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் (04/12/2022) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் புதியதாய் 20 உறுப்பினர்கள் நமது கட்சியில் இணைந்தனர்.