திருவாரூர் தொகுதி – கலந்தாய்வு நிகழ்வு
திருவாரூர் வடக்கு மாவட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர ஒன்றிய பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக மற்றும் எதிர்வரும் 2021 தேர்தல் குறித்தும் கிளை கட்டமைப்பு குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பாபநாசம் – கிளை கலந்தாய்வு
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
அம்பாசமுத்திரம் – செட்டிமேடு பகுதியில் பனை விதை நடுதல்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட செட்டிமேடு பகுதியில் (25/10/2020) ஞாயிற்று கிழமை அன்று பனைவிதை நடும் நிகழ்வு மாலை 3:30 முதல் 4:30 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் 50...
பல்லடம் – மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு
வீரத்தமிழர் மருது பாண்டியர்கள்
வீரத் தமிழச்சி குயிலி
நினைவு நாள் வீரவணக்க நிகழ்வ
காரிக்கிழமை 24/10/20 அன்று காலை 8 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் வீரவணக்க நிகழ்வு பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக...
எழும்பூர் தொகுதி -மாவீரன் வீரப்பன் வீரவணக்கம் நிகழ்வு
எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வும் 18.10.2020 அன்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக 800 திரைப்படம் சித்தரிப்பதாக கூறப்படும் படத்தில் விஜய் சேதுபதி அவர்களை விலகுமாறு...
கோவில்பட்டி – மருது பாண்டியர் நினைவு நிகழ்வு
*நமது வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர் மருது பாண்டியர்* 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (27.10.2020) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் வீரப்பெரும்பாட்டன்களுக்கு
வீரவணக்க நிகழ்வு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு...
கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி முக்கரம்பக்கம் ஊராட்சியில் பனை விதை திருவிழா,
மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் கொடியேற்றும் விழா நடைபெற்றது
அம்பாசமுத்திரம் – நாம் தமிழர் தானி ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் திறப்பு விழா
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
கல்லிடைக்குறிச்சி நகரத்தில் இன்று (25/10/2020) ஞாயிற்றுகிழமை மாலை 5 மணி அளவில் தொடர்வண்டி நிலையம் அருகில் புதிதாக தொடங்கப்பட்ட தானி ஓட்டுநர் சங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. நாம்...
செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் (வ) மற்றும் (தெ) ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர்வாடி மற்றும் கூவத்தூர் ஆகிய பகுதியில் (18/10/20) நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும்...
திருச்செங்கோடு தொகுதி- கொடியேற்றும் விழா
18.10.2020 திருச்செங்கோடு மேற்கு ஒன்றியம் சார்பாக பட்லூர் ஊராட்சியில் மாவீரன் வீரப்பன் அவர்களின் நினைவு கொடி கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது