வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலத்தில் 7.10.18 தேதி ஞாயிறு அன்று நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேட்டவலத்தில் வள்ளலார்... மேலும்
முதல் கட்டமாக வாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம் ஆர். கே. நகர் 38வது வட்ட சார்பில், அரசு பள்ளி வளாகத்தில் 8.10.2018 அன்று வட சென்னை மாநகராட்சி துவக்க பள்ளியில் நடந்தது. மேலும்
கடந்த சனிக்கிழமை 6 10 2018 அன்று நடந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் எல்லை மீட்ட போராளி ஐயா மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது தொகுதி தலைவர் உதயகுமார் மற்றும் தொகுதி செயலாளர்... மேலும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி இன்று ( 05.10.2018 வெள்ளி) சென்னை எழிலகத்தில், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவி... மேலும்
3/10/2018 புதன் மாலை தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி மதுக்கூர் ஒன்றியம் சிரமேல்குடி ஆகிய இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது… மேலும்
02/10/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர்,கர்மவீரர் காமராசர் ஐயா திருவுருவச்சிலைக்கு நாம் தமிழரின்... மேலும்
02-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பொதுமக்களுக்கு மரகன்று தரப்பட்டது மற்றும் 100 பனை விதை நடுதல் பணி அகியவை சிறப்பாக நடை... மேலும்
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பணம்பட்டி எனும் பகுதியில் 30.09.2018 மாலை 6 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளோடு கூட்... மேலும்
நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் *உறுப்பினர் சேர்க்கை முகாம் நாள்: 30/9/2018 ஞாயிற்றுக்கிழமை வடகரையில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 28 உறவுக... மேலும்
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்* விதைப்பதில் இரண்டாம் கட்டமாக *காஞ்சிபுரம் தொகுதியில் 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை* வதியூர் ஏரியில் 1000 விதைகளுக்கு மேல் நடப்பட்டது.*நடவு செய்த இடம் : வதியூர் ஏ... மேலும்