காவிரிச்செல்வன் விக்னேசு-மலர்வணக்கம்-நிகழ்வு-தருமபுரி-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி
கடந்த 14-09-2018 அன்று காவிரிச்செல்வன் தம்பி விக்னேசு அவர்களின் நினைவை போற்றும் வகையில் தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம்...
நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை _பனை திருவிழா-வேலூர் சட்ட மன்ற தொகுதி
நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’...
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை,பனை விதை நடும் திருவிழா-வில்லிவாக்கம் தொகுதி
'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா' 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதி.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை-பனை திருவிழா- சிங்காநல்லூர் தொகுதி
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் # ஒரு நாளில் ஒரு இலட்சம் பனை விதை நடுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 23/09/2018 அன்று காலை 7 மணியளவில் சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக சிங்காநல்லூர் பெரியகுளத்தின்...
பனை விதைகள் நடுதல் மற்றும் ஏழு இடங்களில் புலிக்கொடி ஏற்றுதல்-திருவிடைமருதூர் தொகுதி
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் பல கோடி பனை விதைகள் நடும் திட்டத்தை முன்னெடுக்கும் வகையாக நமது திருவிடைமருதூர் ஒன்றியம் மற்றும் திருப்பனந்தாள ஒன்றியம் நடத்தும் பனை...
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-யின்
பலகோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக
தமிழகம் முழுவதும்
23.09.2018 ஞாயிற்றுக்கிழமை
இன்று நடந்த
"ஒருநாள் ஒரு இலட்சம் பனைவிதை விதைக்கும்
விழா" வில்
ஓமலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வடமனேரி-யில்
500 பனைவிதைகள்
நடப்பட்டது
நாம் தமிழர்கட்சி சுற்றுச்சூழல்பாசறை-பனை விதை திருவிழா-கோவில்பட்டி தொகுதி
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை...
நாம்தமிழர் கட்சியின் _பனை விதை திருவிழா-காஞ்சிபுரம் தொகுதி
#நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா' 23-09-2018...
பனை விதை நடும் விழா- அண்ணாநகர் தொகுதி.
'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா' 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – அண்ணாநகர் தொகுதி.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...
நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி வழங்ககோரி போராட்டம்- தேனி மாவட்டம்
17.9.18 திங்கள் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சினருக்கு தொடர்ந்து எந்த ஒரு நிகழ்விற்க்கும் அனுமதி வழங்காத
காவல் துறையை கண்டித்து அனுமதி வழங்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது..









