நாம் தமிழர்கட்சி சுற்றுச்சூழல்பாசறை-பனை விதை திருவிழா-கோவில்பட்டி தொகுதி

75

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது அதன் ஊடாக அன்று கோவில் பட்டி தொகுதி சார்பாக பனை விதை நடப்பட்டது…

முந்தைய செய்திநாம்தமிழர் கட்சியின் _பனை விதை திருவிழா-காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி