கலந்தாய்வு கூட்டம்-நாகர்கோவில் தொகுதி
நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இராஜாக்கமங்கலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் முதல் ஒன்றிய (கவுன்சிலர்) குழு உறுப்பினர் சுனில் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.
கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-நன்னிலம் தொகுதி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி 01.3.2020 மற்றும் நன்னிலம் ஒன்றியம், குடவாசல் ஒன்றியம், வலங்கைமான் ஒன்றியத்திலும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
--
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-திருப்பரங்குன்றம் தொகுதி
திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 8.03.2020 அன்று நடைபெற்றது
செயற்ப்பாட்டு வரைவு வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி குழு பேரணி -ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதியில் 08-03-2020 அன்று சித்தோடு பேரூராட்சி பகுதியில் ஞாயிறு களப்பணி குழு திட்டத்தின்படி, கொடியேற்றத்துடன், நாம் தமிழர் கட்சியின் செயற்ப்பாட்டு வரைவு வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் ஆகிய களப்பணிகள் நடைபெற்றது...
மாவட்ட ஆட்சியரிடம் மனு -ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-03-2020 அன்று ஈரோடு மாவட்டத்தில் " பனை ஆராய்ச்சி நிலையம்" அமைக்க வேண்டி"மாநகராட்சி 30வது பகுதியில் உள்ள பொது கழிப்பறைகள் சரிசெய்ய வேண்டி...
முருகப்பெருவிழா-நீர் மோர் வழங்கும் விழா-தென்காசி
தென்காசி தொகுதி பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா 10 ஆம் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பக்தர்களுக்கு பதநீர், பானகரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது…
மருத்துவ முகாம்- மருத்துவ பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி
மகளிர் தினத்தை முன்னிட்டு (08/03/2020) நாம் தமிழர் கட்சி ( நாம் தமிழர் மருத்துவ பாசறை மற்றும் ஷிஃபா மருந்தகம்) இணைந்து மருத்துவ முகாம் ஆயிரம் விளக்கு தொகுதி 117 ஆவது வட்டம்...
கொடியேற்று நிகழ்வு-சிவகங்கை சட்டமன்றதொகுதி
சிவகங்கை தெற்குமாவட்டம் சிவகங்கை சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 ஞாயிற்றுகிழமை மாலை 5 .00 மணிக்கு
மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கோயில் திருவிழா அன்னதானம் வழங்குதல்-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் மாசி மக தீர்த்தவாரி மாபெரும் திருவிழா 8-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது இவ்விழாவில் நாம்தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது..
கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம்-போடி
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் 08.03.2019 அன்று கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலிபன் சிறப்புரை ஆற்றினார்.









