மாவட்ட ஆட்சியரிடம் மனு -ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை

48

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-03-2020 அன்று ஈரோடு மாவட்டத்தில்    ” பனை ஆராய்ச்சி நிலையம்” அமைக்க வேண்டி”மாநகராட்சி 30வது பகுதியில் உள்ள பொது கழிப்பறைகள் சரிசெய்ய வேண்டி ஈரோடு நசியனூர் சாலையில் அகற்றப்பட்ட மரத்திற்கு பதிலாக மரக்கன்றுகள் நட வேண்டியும் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திமுருகப்பெருவிழா-நீர் மோர் வழங்கும் விழா-தென்காசி
அடுத்த செய்திசெயற்ப்பாட்டு வரைவு  வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி குழு பேரணி -ஈரோடு மேற்கு தொகுதி