கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம்-போடி

29

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் 08.03.2019 அன்று கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்  பேராவூரணி திலிபன் சிறப்புரை ஆற்றினார்.

முந்தைய செய்திவழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-ஆண்டிப்பட்டி
அடுத்த செய்திகோயில் திருவிழா அன்னதானம் வழங்குதல்-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி