தமிழக கிளைகள்

    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    09.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதி – தெருமுனை பொதுக்கூட்டம் 

    09.04.2023 அன்று மாலை வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் முன்னெடுத்த சிவகிரி பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளையை தடுக்கத்தவறிய தமிழக அரசை கண்டித்து தெருமுனை பொதுக்கூட்டம்  நடைபெற்றது ..  

    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    11.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    12.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் சித்திரை பௌர்ணமி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – -சுற்றுச்சூழல் பாசறை மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல்  பாசறை மற்றும் தொகுதி முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் கலந்தாய்வு கூட்டம் 13-04-2023 அன்று நடைபெற்றது.

    உளுந்தூர்பேட்டை தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவேந்தல் நிகழ்வு

    புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

    சீர்காழி சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தொகுதி செயலாளர் ஜவஹர் தலைமையில் சீர்காழி நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர்...

    தாராபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

    தாராபுரம் தொகுதி தாராபுரம் நகரம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு தாராபுரம் நகராட்சி முன்பு நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...

    கும்மிடிப்பூண்டி தொகுதி – சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி...

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதி  – தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதி விழுப்புரம் நகரம் 32 வார்டு வழுதரெட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது..